246
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் பள்ளிப்பாளையம் அரசு மருத்துவமனையில் நேற்று இரவு திடீர் ஆய்வு மேற்கொண்ட நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா, நோயாளிகளிடம் சிகிச்சைகள் குறித்தும், மருத்துவமனையில்...

254
திண்டுக்கல்லில் 2 குழந்தைகள், 2 பெரியவர்கள் என 4 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 4 பேர் லேசான...

358
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் இரவு பணியிலிருந்த முதுநிலை மருத்துவ மாணவரை தாக்கிய மதுபோதை இளைஞரை தென்பாகம் போலீசார் செய்த நிலையில், தகராறு குறித்த சிசிடிவி பதிவு வெளியாகியுள்ளது. கடந்த 9ஆம் தேத...

1002
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை அருகே இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்திருந்தவர் தலைக்கவசம் அணியவில்லை என்று வாகன ஓட்டிக்கு 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் அவர் வயிற்றில் அடித்து...

244
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே வி.மாமந்தூர் கிராமத்தில் 6 வயது சிறுவர் தொடங்கி, 80 வயதைக் கடந்த முதியவர்கள் வரை சுமார் 15 பேர் வெறிநாய்களின் கடிக்கு உள்ளாகி அரசு மருத்துவமனையில் சிகிச்சை ...

304
சேலம் அரசு மருத்துவமனையில் பிறந்து 5 நாட்களே ஆன ஆண் குழந்தையை கடத்திச் சென்ற பெண்ணை கைது செய்த போலீஸார்  கடத்தப்பட்ட குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்...

286
தமிழகத்தில் மாவட்ட அரசு பொது மற்றும்  நகரப்புற மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில் மாதம்தோறும் ஆய்வு செய்ய மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. மருத்த...



BIG STORY